Tuesday, September 15, 2009

பசியும் பக்தியும்


பசிக்குச் சோறு கேட்கும்

குருட்டுப் பிச்சைக்காரனை விரட்டிவிட்டு

தினமும் அரை லிட்டர் பாலும்

சர்கரைப் பொங்கலும்

கடவுளுக்கு…….

என் துன்பத்தைக் கண் திறந்து காண வா

என்ற வேண்டுதலோடு………..

No comments:

Post a Comment